Sent from my iPhone Begin forwarded message:
> From: Srinivasan Sridharan <[email protected]> > Date: December 4, 2025 > Subject: வள்ளுவர்காட்டியவழி > > > பாகம் ஒன்று . திருவள்ளுவர் காலத்தில் ஒரு அந்தணன் > கடும் தவம் செய்து. முடித்தான். ஒருநாள் அவனது தலைமீது ஒரு கொக்கு > எச்சமிட்டுவிட்டது. அந்தணன் உடனே கோபத்துடன் அந்தக்கொக்கைப்பார்த்தான். உடனே > அந்தக்கொக்கு எரிந்து சாம்பலாய் விழுந்தது! அது கண்ட அந்தணன தனக்கு உள்ள > வலிமையில் கர்வம் கொண்டான்! > அந்தணன்பிறகு ஊருக்குள் வந்து வள்ளுவர்வீட்டின் முன் நின்றுஉணவு வேண்டினான். > உள்ளே காரியமாய்இருந்த வாசுகி அம்மையார் சிறிதுநேரம்கழித்து வந்து அவனுக்கு > உணவிட்டாள்! தன்னைக் காக்க வைத்ததில் கோபம்கொண்ட அந > தணன் வாசுகிஅம்மையாரை உற்று நோக்கினான்! வாசுகி அம்மையார் சிரித்துக்கொண்டே " > கொக்கென்று நினைத்தனயோ கொங்கணவா!" என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்! > மிகவும் வியப்படைந்த அந்தணன் உடனே உள்ளே சென்று அம்மையாரிடம் > மன்னிப்புக்கேட்டு தனக்கு நல்லுறை வழங்குமாறு வேண்டினான். அம்மையார் அவனை ஊரின் > வடபுறத்தில் வசிக்கும் > "தர்ம வ்யாதன்" வன்னும் பெரியவரை வணங்கி உபதேசம் பெறும்படி கூறி அனுப்பி > வைத்தார். > பாகம் இரண்டில் தொடறும் -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/2B86A77D-1973-4453-8337-5C11B48B0977%40gmail.com.
