---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Thu, 4 Sept 2025 at 06:25
Subject: Fwd: வாபஸ்
To: Rajaram Krishnamurthy <[email protected]>, Murugesan Subbarayan <
[email protected]>, N Sekar <[email protected]>




*From:* Srinivasan Sridharan <[email protected]>
*Date:* September 3, 2025
*Subject:* *Re: வாபஸ்*

When we were in Trichy, a poor man used to come to us for providing Dhoby
service. Whenever he came for the clothes, he used to request me to give
him some icewater from the fridge! He used to sit for some time and talk
with me since nobody used to care for him in other houses!
 One day he told me ,"சாமீ! எங்க வீட்டிலே நாங்க எல்லோரும் கிரிஸ்துவனா
மாறிட்டோங்க!"  !  I was surprised and asked him why! He said, "சாமீ
எனக்குக்கடள்தொல்லை அதிகமாப்போச்சுது! அப்ப எங்க ஊர் பாதிரியாருக்கு இது
தெரியலந்தது. அவர் என்னிடம்வந்து என்கடன்பூராவையும் அவர்அடைத்து விடுவதாகவும்
,அதற்கு நானும் என் குடும்பமும் கிறித்துவ மத்த்தில் சேர
சம்மதிக்கவேண்டும்்என்று சொன்னார் ! நானும் அதற்கு சம்மதித்து கிறித்துவ மதம்
சேர்ந்து விட்டோம் என்றான்!
  நான் அவனைக்கடன் எவ்வளவு என்றுகேட்டேன். அவன் அது  40 ரூபாய் என்றுசொன்னஆன்!
கேவலம் 40 ரூபாய்க்கு அந்த பாதிரியார் ஒரு குடும்பத்தையே கிறித்துவராக்கி
விட்டார் ! என்னைக்கேட்டிருந்தால் நானே அந்தப்பணத்தைக்கொடுத்திருப்பேன் !
 என்னசெய்வது ! அதை நான் காலம் கடந்து அறிந்தேன்!
     Sridhar.

READ THIS ALSO!





தாய் மதம் திரும்பியோரும் ...

திருப்பிய வீராங்கனையும்


ஒரு கிராமத்தையே தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெண்! #ஜார்க்கண்டில்
சுவாரசியம்!


ஜார்கண்டில் இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒரு கிராமத்தையே
மீண்டும் தாய் மதத்திற்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பெண் அதில்
#வெற்றியும் அடைந்துள்ளார்.


கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துக்களிடம் பணம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம்
போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி அவர்களை மதம் மாற்றும் முயற்சியில்
ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களிடம் அதிகமாக சிக்குவது அப்பாவி பழங்குடியின மக்கள்தான்.


ஆனால் உண்மையில் மதம் மாறிய பிறகு அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் உரிமைகள் கூட
மறுக்கப்படுகின்றன.


பணத்துக்காக மதம் மாறிய இந்துக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் கிறிஸ்தவ
மிஷனரிகள் அவ்வாறு பணம் தர இயலாதவர்களுக்கு #கல்லறைகளைக் கூட மறுக்கும்
சம்பவங்களும் நடக்கத் தான் செய்கிறது.


ஜார்கண்ட் மாநிலத்தில் #பாரி கிராமத்தில் உள்ள ஒரு #பழங்குடியின கிராமத்தையே
கிறிஸ்தவ மிஷனரிகள் மதம் மாற்றி உள்ளனர்.


இது போன்ற கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக பல ஆண்டு காலமாக போராடி வரும்
#பிரியா_முண்ட

[image: IMG-20250903-WA0017.jpg]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopraKTMZk_K33y0qyJfiMQXd2O%3DEH8YyJ%2BfgSme0DmOJA%40mail.gmail.com.

Reply via email to